உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31ஆவது ஒலிம்பிக் போட்டி, சிட்னி நேரப்படி, நாளை, சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது.பிரேசிலின் Rio de Janeiro (ரியோ டி ஜெனீரோ)வில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது.இந்தப் போட்டிகள் குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31ஆவது ஒலிம்பிக் போட்டி, சிட்னி நேரப்படி, நாளை, சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது.பிரேசிலின் Rio de Janeiro (ரியோ டி ஜெனீரோ)வில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது.இந்தப் போட்டிகள் குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.