ஒரு போராளி சர்வாதிகாரியாகி வீழ்ந்த கதை!

Source: AAP
ஸிம்பாப்வே நாட்டின் ராபர்ட் முகாபே அவர்கள் அதிபர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகினார். ஸிம்பாப்வே நாட்டின் விடுதலைக்காக போராடி, ஒரு போராளியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர் தற்போது ஒரு சர்வாதிகாரியாகி வீழ்ந்துள்ளார். அது எப்படி, ஏன் நிகழ்ந்தது? விளக்குகிறார்: இரா. சத்யநாதன் அவர்கள்.
Share



