ஒரு போராளி சர்வாதிகாரியாகி வீழ்ந்த கதை!

Rober Mugabe

Source: AAP

ஸிம்பாப்வே நாட்டின் ராபர்ட் முகாபே அவர்கள் அதிபர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகினார். ஸிம்பாப்வே நாட்டின் விடுதலைக்காக போராடி, ஒரு போராளியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர் தற்போது ஒரு சர்வாதிகாரியாகி வீழ்ந்துள்ளார். அது எப்படி, ஏன் நிகழ்ந்தது? விளக்குகிறார்: இரா. சத்யநாதன் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now