செங்கை ஆழியான் (ஜனவரி 25,1941 - 28 பெப்ரவரி 2016)

செங்கை ஆழியான்

செங்கை ஆழியான் Source: SBS Tamil

ஈழத்தின் மூத்த எழுத்தாளராக அறியப்படும் கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்ட செங்கை ஆழியான் நேற்று காலமானார். அவர் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் சிட்னி வாழ் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now