குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியிலுள்ள காணியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களில் ஒருவர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட இவர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் என்று ஆறு பேர் கடந்த திங்கட்கிழமை கொல்லப் பட்டுள்ளார்கள்.
Brisbane நகரிற்கு மேற்குப் புறமாக செல்லும் வழியில் அமைந்துள்ள Darling Downs என்ற தொலை தூரப் பகுதியில், கண்காணிப்பதற்காகப் பதுங்கியிருந்த இரு காவல்துறை அதிகாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதை குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து Allan Lee எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
——————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





