தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் பள்ளியின் கலைவிழா எதிர்வரும் சனிக்கிழமை (6ஜூன் 2015) அடலெய்ட் நகரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழா குறித்து விளக்குகிறார் தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் பள்ளியின் முதல்வர் ஜோசப் சேவியர் அவர்கள். சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Share


