இலங்கையின் உள்நாட்டுப் போரில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்களும் இறந்துவிட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். காணாமல்போன தமது அன்புக்குரியவர்களை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு பேரிடியாகும். Aaron Fernandes and Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share





