இலங்கையில் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போருக்கு பின்னரான தற்போதுள்ள நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இது இந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களையும், அதுகுறித்த எதிர்வினைகளையும் தொகுத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





