இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஓடிவிட்டன, ஆனால்...

Sri Lankans mark 'Remembrance Day' in the capital, Colombo

Sri Lankans mark 'Remembrance Day' in the capital, Colombo

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இந்த வாரத்துடன் 6 வருடங்கள் நிறைவடைகின்றன. நாட்டில் நல்லிணக்கம் துளிர் விட்டுள்ளதாக அரசு கூறினாலும், இரு சாராருக்கும் எதிரான யுத்த நேர மனிதயுரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்புக்கள் வலுத்தவண்ணமே உள்ளன. Darren Mara தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now