"பதவிக்கான சண்டையில் கூட்டமைப்பின் காலம் கழிகிறது"- V.மணிவண்ணன்

Source: V.Manivannan
இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் யாழ். மாநகர சபை முதன்மை வேட்பாளராக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன், தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் போட்டியிடுகிறார். அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா.
Share



