சுதந்திரம்வேண்டி குஷ்டம் பெற்றவன்!
Wikipedia Source: Wikipedia
சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மிக முக்கிய இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share



