Superannuation எனப்படும் ஓய்வூதிய நிதியம் குறித்த ஆய்வு முடிவுகளை அரசு ஏற்றுக் கொண்டு செயற்படுத்தினால், சில ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறும் போது, அரை மில்லியன் டொலர்கள் அதிக ஓய்வூதிய தொகையைப் பெற முடியும். இது குறித்து Myles Morgan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.