தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெற்றி பெறுவர்? திமுகவின் நிலைமை எப்படி உள்ளது? விஜயகாந்த் அரசியலில் மிளிர்வாரா? கருத்துக்கணிப்பை நம்பலாமா? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெற்றி பெறுவர்? திமுகவின் நிலைமை எப்படி உள்ளது? விஜயகாந்த் அரசியலில் மிளிர்வாரா? கருத்துக்கணிப்பை நம்பலாமா? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.