முத்துக்கூத்தன் கலைவாணன் ஒரு பொம்மலாட்டக் கலைஞர். பொம்மலாட்டக்கலையில் பல வருடங்களாக தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் அறிவு சார் கருத்துகளைப் பரப்பி வருபவர். அவரது கலை குறித்தும் அவரது சிந்தனைகள் குறித்தும் தொலைபேசி வழியாக உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.