பிரிஸ்பேனைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோரியவர். தற்போது பிரிஸ்பேனில் பயணிகள் பேருந்து ஓட்டுநராக சோதிகா பணிபுரிந்துவருகிறார். அகதிகள் வாரத்தையொட்டி அவரது வெற்றிக்கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.