Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

"4 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே பிறந்தது தமிழ் வேதம்"

Madhava Gopal

Madhava Gopal Source: Supplied

தமிழ்நாட்டின் சேலம் நகரில் வாழும் மாதவ கோபால், தமிழ் வேதம் என்ற நூலை எழுதியுள்ளார். இது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆனால் மறக்கப்பட்ட விடயம் என்று கூறுகிறார். லெமுரியா கண்டம் கடலில் மூழ்கியபோது இந்த அறிவு அனைத்தையும் இழந்ததாகக் கூறும் மாதவ கோபால், தான் அறிந்தவற்றை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்துகொள்கிறார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


தமிழ்நாட்டின் சேலம் நகரில் வாழும் மாதவ கோபால், தமிழ் வேதம் என்ற நூலை எழுதியுள்ளார். இது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆனால் மறக்கப்பட்ட விடயம் என்று கூறுகிறார். லெமுரியா கண்டம் கடலில் மூழ்கியபோது இந்த அறிவு அனைத்தையும் இழந்ததாகக் கூறும் மாதவ கோபால், தான் அறிந்தவற்றை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்துகொள்கிறார்.


 

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now