“சோபியாவின் கருத்துரிமை, பேச்சுரிமையை தமிழிசை மறுக்கிறார்”

Source: Kaliappan
தமிழ்நாட்டின் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தபோது அவரோடு பயணித்த கனடாவில் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது சோபியா என்ற பெண் விமானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை போலீஸார் கைது செய்தனர். இது தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் செய்தது தவறு மட்டுமல்ல சோபியாவை பாஜக தொண்டர்கள் மிரட்டியுள்ளனர் என்று கூறுகிறார் மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பொருளாளர் காளியப்பன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



