இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன. அது குறித்து SBS தமிழ் வழங்கும் சிறப்புத் தொடரின் முதல் நிகழ்ச்சியில், போருக்குப் பின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள், விதவைகள், உள்ளுர் அகதிகள் குறித்த பார்வை. நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன்.
Share





