தமிழர்களின் அதிமுக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்ற நிலையில் தைத்திருநாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்றவர்கள் பிரிஸ்பேர்னில் வாழும் திரு.சங்கர் ஜெயபாண்டியன், திருமதி சாரதா ரவிச்சந்திரன் மற்றும் திரு.துரைமுருகன் பழனியப்பன் ராமசாமி ஆகியோர்.