“தை பிறந்தால் வழிபிறக்கும்”

Remadevi

Source: Remadevi

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொற்றொடரின்படி மக்களது வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரும் வகையில் தைத்திங்கள் அமையவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும். இந்தநிலையில் தைத்திருநாளையொட்டி பிரிஸ்பேர்னைச் சேர்ந்த ரமாதேவி தனசேகர் அவர்கள் வழங்கும் வாழ்த்துச் செய்தி.


 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now