தமிழ்த்தடம்: தமிழைக் காத்தவன்
Dhamu Source: Dhamu
Francis Whyte Ellis (1777-1819) - பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊற்றுக்கண் என்று புகழப்பட்ட ஆங்கிலேய ஆட்சி அலுவலர், Francis Whyte Ellis. அது மட்டுமல்ல, உலகப் பொதுமறையாம், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் முனைவர். தாமு அவர்கள்.
Share



