தமிழ்த் தடம்: காரைக்கால் அம்மையார்

Thanabalasingham

Thanabalasingham Source: Thanabalasingham

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். காரைக்கால் அம்மையார் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now