தமிழ்த் தடம்: நெ. து. சுந்தரவடிவேலு

Selvi

Selvi Source: Selvi

தமிழ்நாட்டில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும், அப்படியே சென்றாலும் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாற்றி அமைத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள். நெ. து. சுந்தரவடிவேலு எனும் பெரும் ஆளுமை குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now