தமிழகத்தின் தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கு விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பின்னணியில், தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன என்பதையும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகளையும் விளக்குகிறார் மாமன்னர் ராஜராஜசோழன் வரலாறு மற்றும் ஆய்வு மையத்தின் செயலாளர் S.K.ஸ்ரீதர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





