சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் வரம்பு நிர்ணயிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது மேலும் இது 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பவித்ரா வரதலிங்கம் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





