இலங்கை, குறிப்பாக முல்லைத்தீவு பகுதியில் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் நடத்தும் போராட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் விடுத்துள்ள அழைப்பு என்பன குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கை, குறிப்பாக முல்லைத்தீவு பகுதியில் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் நடத்தும் போராட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் விடுத்துள்ள அழைப்பு என்பன குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.