தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு அண்மையில் 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பிலும் சோ.தர்மன் அவர்களின் எழுத்துப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share





