உலகம் போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் பிறந்த நாள் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இதழாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட “கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் அவர்களின் கருத்துக்களோடு திருக்குறள் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.
உலகம் போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் பிறந்த நாள் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இதழாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட “கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் அவர்களின் கருத்துக்களோடு திருக்குறள் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.