தமிழ்நாட்டின் திருவாரூர் மாவடடத்தின் மஞ்சக்குடி என்ற இடத்தில், பிரபல பாடகி Bombay ஜெயஸ்ரீ அவர்களின் முன்னெடுப்பில் ஒரு இசைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி சேகரிப்பில் பாடகி Bombay ஜெயஸ்ரீ ஈடுபடும்போது சில தாலாட்டுப்பாடல்களை வெளியிட்டிருந்தார்.
அந்தத் தாலாட்டுப்பாடல்களை எழுதியவர் சிட்னியில் வாழும் மதுராந்தகி அவர்கள். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





