ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் நடத்தும் Lifeblood என்ற இரத்த வங்கி, அடுத்த இரு வாரங்களில் ஆயிரக்கணக்கான இரத்த தானம் மற்றும் பிளாஸ்மா நன்கொடைகள் வேண்டுமென கோரி நிற்கிறது.
Covid-19 தொற்று நோயின் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து Bernadette Clarke எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




