இந்த நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேற வருகிறார்கள். அவர்களின் முதல் தேவை தங்குவதற்கு ஒரு இடம். அதாவது வாடகைக்கு ஒரு வீடு. இந்த வாடகை வீடு பெறுவதில் உள்ள சிரமங்கள் என்ன என்பதைப் பற்றியும் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா
Share





