வீடுகளில் மின்சாரம் தொடர்பிலான வேலைகளுக்கு Electricianஐ அழைக்கும்போது சில வேளைகளில் தரமற்ற உத்தரவாதமற்ற வேலைகள், மிக அதிகமான கட்டணங்கள் போன்ற பல பிரச்சனைககளை நம்மவர்கள் எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் எவ்வாறு நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என விளக்குகிறார், சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவரும் சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




