இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று அண்மையில் உருவாக்கப்பட்டமை நாமறிந்த ஒன்று. இந்தப் பேரவையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அது தொடர்பில் அந்த அணியைச் சேர்ந்த திரு.சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று அண்மையில் உருவாக்கப்பட்டமை நாமறிந்த ஒன்று. இந்தப் பேரவையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அது தொடர்பில் அந்த அணியைச் சேர்ந்த திரு.சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.