வெளிநாடு செல்வோர் அரசின் அனுமதி பெறாமால் இனி செல்லலாம் என்ற நடைமுறையை ஆஸ்திரேலிய அரசு விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும், சர்வதேச விமான நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கான பயணத்தை மிக விரைவில் துவங்குகின்றன. இந்த பின்னணியில், ஆஸ்திரேலியாவிலிருந்து ஒருவர் இலங்கை செல்லும்போது அவர் இலங்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைகள் என்ன என்று இலங்க சென்றிருக்கும் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் றேனுகா. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





