நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு இரு வெவ்வேறு பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. பொங்கல் விழா ஏன் இரண்டு முறை கொண்டாடப்பட்டது? இது அவசியமா? இது நமது சமூகத்தின் ஒற்றுமையின்மையை காட்டுகிறதா? அலசுகிறது இந்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share





