இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் (UN Commissioner for Human Rights) இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஏற்படுத்தும் தாக்கமென்ன? அலசுகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் இந்திய அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள்.
Share





