Armenia மற்றும் Azerbeijan நாடுகளுக்கிடையே போரை உருவாக்கி, தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறிக்கொண்டிருக்கும் Nagorno-Karabakh நிலபரப்பின் அரசியல், இனம், மதம் சார்ந்த பின்னணியோடு அலசுகிறார் இராசநிகில் மலர் அமுதன் அவர்கள். தமிழ்நாட்டில் பத்திரிகையாளராக பணியாற்றிய இராசநிகில், ஆஸ்திரேலியாவில் சர்வதேச அரசியல் குறித்து முதுகலை கல்வி கற்றுவருகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




