தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் கோட்டப்பூண்டி கிராமத்தில் இயற்கை விவசாயத்திலும் மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்பவர் 'உழவர்' சதீஷ். பொறியில்துறையில் படித்துவிட்டு தற்போது வெற்றிகரமான இயற்கை விவசாயியாகத் திகழும் உழவர் சதீஷை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





