வி.கனகசபை தமிழருக்குத் தந்த பெரும் கொடை - Tamils 1800 Hundreds Years Ago எனும் ஆங்கில நூல். இது தமிழ் மறுமலர்ச்சிக்கு முக்கிய வித்துக்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நூலே அவர் தமிழ் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்தாகும். வி.கனகசபை குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
வி.கனகசபை தமிழருக்குத் தந்த பெரும் கொடை - Tamils 1800 Hundreds Years Ago எனும் ஆங்கில நூல். இது தமிழ் மறுமலர்ச்சிக்கு முக்கிய வித்துக்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நூலே அவர் தமிழ் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்தாகும். வி.கனகசபை குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.