விக்டோரியா மாநில 2022 VCE உயர்தர தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து அதிக புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களில் சித்தியடைந்துள்ள மாணவர்கள்:
மகேஷ் நமசிவாயம் (முதல் இடம்)
சாருகா சிவசுதன்(இரண்டாம் இடம்)
சரணி கௌரிதரன் (இரண்டாம் இடம்)
திரிநேத்ரா ஜெயகுமார்(மூன்றாம் இடம்)
நிருத்திகா தவீசன்(மூன்றாம் இடம்)
சுகன்யா சத்தியானந்தன்(மூன்றாம் இடம்)
முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களில் மகேஷ் நமசிவாயம் , சாருகா சிவசுதன், திரிநேத்ரா ஜெயகுமார், நிருத்திகா தவீசன் மற்றும் சுகன்யா சத்தியானந்தன் ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.
—————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்





