மெல்பன் நகரில் பிச்சை எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். என்ன காரணம்? இவர்கள் வெளிநாட்டவர் என்றும், இவர்கள் பிச்சை எடுப்பதற்காகவே சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. SBS News இன் Gloria Kalache அவர்கள் முன்வைக்கும் விவரணம். தமிழில்: றைசெல்.
Share




