SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் நிறுவப்பட்ட புதிய கமராக்களில் மாதமொன்றுக்கு 5000 ஓட்டுநர்கள் அகப்படுகின்றனர்

Detection cameras rolling out across New South Wales in bid to catch drivers on mobile phones
Credit: NSW Government

விக்டோரியா மாநிலத்தில் புதிய கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டு 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், இவற்றில் சிக்கிய 52,000 வாகன ஓட்டிகளிடமிருந்து seatbelt அணியாமை மற்றும் கைபேசி பாவனை போன்றவற்றிற்காக மில்லியன் டொலர்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

விக்டோரியா மாநிலத்தில் புதிய கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டு 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், இவற்றில் சிக்கிய 52,000 வாகன ஓட்டிகளிடமிருந்து seatbelt அணியாமை மற்றும் கைபேசி பாவனை போன்றவற்றிற்காக மில்லியன் டொலர்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now