ஜுலை 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை NAIDOC வாரம் கடைப்பிடிக்கப்படுவது நாமறிந்த ஒன்று. இதையொட்டி சிறப்பு விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்: முனைவர் தாமு பொங்கியண்ணன்-பூர்வகுடிகள் தொடர்பில் கடந்த 6 ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் இவர் Aboriginal Community Connect என்ற அமைப்பில் பணிபுரிந்திருக்கிறார். T.கௌரிஹரன்-Boorndawan William Aboriginal Healing Centre-இல் உளவள ஆலோசகராக பணியாற்றுகிறார். கயல்விழி ராஜசேகரன்-சட்டத்தரணியான இவர் பூர்வகுடிகளின் நலன் தொடர்பில் குரல் கொடுத்துவரும் அதேநேரம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் Master of Aboriginal Studies கற்கைநெறியையும் மேற்கொள்கிறார்.
Share




