SKIP TO MAIN CONTENT

கோவிட் பரவல்: பெர்த்தில் 5 நாட்கள் முடக்கநிலை அவசியமா?

AAP
Source: AAP

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக சமூக பரவல் ஊடாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெர்த், Peel மற்றும் southwest பகுதிகளில் 5 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையை அங்குள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தொடர்பில் மருத்துவர் வீரா, திரு.நிலக்சன் மற்றும் திருமதி.ரேகா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka

Source: SBS



Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக சமூக பரவல் ஊடாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெர்த், Peel மற்றும் southwest பகுதிகளில் 5 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையை அங்குள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தொடர்பில் மருத்துவர் வீரா, திரு.நிலக்சன் மற்றும் திருமதி.ரேகா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now