ஆஸ்திரேலியாவில் பல நேர்மையற்ற முதலாளிகள் அகதிப்பின்னணி கொண்டவர்களை ஊதியச்சுரண்டலுக்கு உள்ளாக்குவதாக பல்வேறுதரப்புக்களிலிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டுவரும் நிலையில், சுரண்டலால் பாதிக்கப்பட்ட இருவரின் அனுபவங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த லாவண்யா ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share




