தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் தமிழகத்திற்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





