சுற்றிலும் தண்ணீர்.... ஆனால் குடிப்பதற்கு ஏதுமில்லை !
SBS Tamil Source: SBS Tamil
வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணத்தில், "வட மாகாண நீர் வள அபிவிருத்தி ஆய்வரங்கு," கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று, சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்துள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share



