தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிட்னியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி பெருநகரின் Pendhill நகரில் நடைபெற்ற அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது ஒலிபரப்பாளர் செல்வி முன்வைத்த விவரணம் இது.
தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிட்னியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி பெருநகரின் Pendhill நகரில் நடைபெற்ற அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது ஒலிபரப்பாளர் செல்வி முன்வைத்த விவரணம் இது.