SKIP TO MAIN CONTENT

“ஸ்டெர்லைட் மீண்டும் இயங்குமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது”

Palarasam Vinayagamoorthy
Source: Palarasam Vinayagamoorthy

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் இந்த ஆலை மீண்டும் இயங்குமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது என்கிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் தூத்துக்குடி வர்த்தக சங்கத்தின் தலைவரான பழரசம் விநாயகமூர்த்தி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


Published

By Raymond Selvaraj

Source: SBS



Skip to podcast episode content

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் இந்த ஆலை மீண்டும் இயங்குமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது என்கிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் தூத்துக்குடி வர்த்தக சங்கத்தின் தலைவரான பழரசம் விநாயகமூர்த்தி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now