தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது தமிழ்நாட்டின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலார் முத்தரசன் அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல்
Share




