நாட்டில் புதிதாக குடிவரவு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். ‘குடி வருபவர்களையும் சுற்றுலா பயணிகளையும் விரைவில் நாட்டிற்குள் அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது’ என்கிறார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைச்சர் Alex Hawke.
COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குடி வருபவர்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து SBS செய்திப் பிரிவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் விவரித்துள்ளார்.
இது குறித்து Pablo Vinales மற்றும் Karishma Luthria எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




